Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karanthai Maamanithargal
Karanthai Maamanithargal
Karanthai Maamanithargal
Ebook50 pages18 minutes

Karanthai Maamanithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம், இராமநாதம் முதலிய எட்டு நூல்களின் ஆசிரியர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும், தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தின் மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினையும் பெற்றவர்.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580117102087
Karanthai Maamanithargal

Read more from Karanthai Jayakumar

Related to Karanthai Maamanithargal

Related ebooks

Reviews for Karanthai Maamanithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karanthai Maamanithargal - Karanthai Jayakumar

    http://www.pustaka.co.in

    கரந்தை மாமனிதர்கள்

    Karanthai Maamanithargal

    Author:

    கரந்தை ஜெயக்குமார்

    Karanthai Jeyakumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/karanthai-jayakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார்

    நேசமே, சுவாசமாய்

    கண்ணகியின் அடிச் சுவட்டில், ஒரு நீண்ட பயணம்

    கரந்தை காந்தி

    கரந்தை தர்மாம்பாள்

    கரந்தை மாமனிதர்கள்

    கரந்தை ஜெயக்குமார்

    கணித ஆசிரியரான – என்னையே

    ஏடெடுத்து எழுத வைத்த

    தமிழ் மண்

    கரந்தை மண்ணுக்கு,

    எளியேனின்

    இச்சிறு நூல்

    படைக்கப்படுகிறது...

    ***

    நா. கலியமூர்த்தி,

    தலைவர்,

    கரந்தைத் தமிழ்ச் சங்கம்,

    கரந்தை,

    தஞ்சாவூர்.

    வாழ்த்துகிறேன்

    உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றும் திரு கி.ஜெயக்குமார் அவர்கள்,

    கரந்தை மாமனிதர்கள்

    என்னும் பெயரில் நூல் ஒன்றினை வெளிக்கொணருவது அறிந்து மகிழ்கின்றேன்.

    கரந்தையில் பிறந்து செயற்கரிய தொண்டு செய்த பெருமக்களைப் பற்றிய நூல் ஒன்றினை. வெளியிடும் முயற்சி பாராட்டிற்குரியது. திரு கி. ஜெயக்குமார் அவர்கள் மேன்மேலும் பல நூல்களை எழுதி தமிழன்னைக்குத் தொண்டு புரிய வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

    நா.கலியமூர்த்தி

    கரந்தை,

    23.09.2014

    ***

    ச. இராமநாதன்,

    செயலாளர்,

    கரந்தைத் தமிழ்ச் சங்கம்,

    கரந்தை,

    தஞ்சாவூர்.

    வாழ்த்துகிறேன்

    திரு கி. ஜெயக்குமார் அவர்கள், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் கடந்த இருபது ஆண்டுகளாக, பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். மேலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழாராய்ச்சித் திங்களிதழான தமிழ்ப் பொழில் இதழ் தொடர்பான அச்சகப் பணிகளையும் செய்து வருபவர். தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழுவின் உறுப்பினர்.

    கணித ஆசிரியராக இருந்த போதிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து, தமிழ்ப் பொழில் இதழில் கட்டுரைகளை எழுதி வருபவர்.

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இணைய தளத்தில், கரந்தை ஜெயக்குமார் என்னும் பெயரில் வலைப் பூ ஒன்றினை நடத்தி வருவது அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

    கரந்தையில் கல்வி கற்று, கரந்தையிலேயே பணியாற்றிவரும் திரு கி. ஜெயக்குமார் அவர்கள், கரந்தையில் பிறந்து மாபெரும்

    Enjoying the preview?
    Page 1 of 1