Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muzhangu Sangu
Muzhangu Sangu
Muzhangu Sangu
Ebook76 pages16 minutes

Muzhangu Sangu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116602059
Muzhangu Sangu

Read more from S. Swathi

Related to Muzhangu Sangu

Related ebooks

Reviews for Muzhangu Sangu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muzhangu Sangu - S. Swathi

    http://www.pustaka.co.in

    முழங்கு சங்கு

    Muzhangu Sangu

    Author:

    எஸ். சுவாதி

    S. Swathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/s-swathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கவிஞர் சுவாதியின்

    முழங்கு சங்கு
    (கவிதைகள்)
    சமர்ப்பணம்!

    மணிவிழா கண்ட

    என் பெற்றோர்

    திரு. சுப ஆறுமுகம்பிள்ளை

    திருமதி ஆறு. மாரியம்மாள் அவர்களுக்கும்

    சுப. ஆறுமுகம்பிள்ளை M.A.

    36, பழனியப்பா நகர்

    புதுக்கோட்டை – 2

    தந்தையின் இதயத்துடிப்பிலிருந்து.

    கர்ணன் என்றோர் மன்னனுண்டு

    கொடையில் அவர்க்கே நிகருண்டா?

    மனுநீதிச் சோழன் என்பானின்

    நீதிக்கு நிகரும் உலகிலுண்டா?

    பொற்கைப் பாண்டிய மன்னன்போல்

    புவியில் கையினை வெட்டியதார்

    முல்லைக் கொடிக்கு தேர்தந்த

    பாரியின் புகழுக்கு ஈடுண்டா?

    நல்வழி தந்திந்திட்ட ஒளவைபோல்

    நானிலம் புகழ வாழ்ந்ததுண்டா?

    செத்தும் கொடுத்த சீதக்காதியின் - பின்

    செம்மல் மண்ணில் பிறந்ததுண்டா?

    பாட்டுக் கொருவன் பாரதிபோல்

    பாரினில் கவிதைச் செம்மலுண்டா

    நாட்டுக்கோட்டை வழங்கிட்ட

    பாட்டுக்குயிலாம் கண்ணதாசன்

    பாட்டினைத் தந்தார் எத்தனைபேர்

    மண்ணில் தோன்றிய மாந்தரிலே

    மனிதனாய் வாழ்ந்தார் எத்தனைபேர்

    பன்னிரண்டு டாண்டுக்கு ஒருமுறையே

    பாரினில் பூக்கும் குறிஞ்சியுமே!

    கும்ப கோண மகாமகமும்

    குவலயம் காணும் பத்துரெண்டில்

    ஆண்டுக்கொருநூல் வெளியீடு

    சுவாதீயின் கவிநூல் வெளியீடு – ஆம்

    சுதந்திர நாளில் கொடியேற்றம்

    சுவாதியின் கவிநூல் அரங்கேற்றம்

    தோன்றில் புகழுடன் தோன்றிவிட்டால்

    தூயதோர் வரலாறு தமக்குண்டு

    வரலாறு படைத்திட்ட சுவாதியினை

    வாயார வாழ்த்தினேன் தந்தையுமே!

    என்னுரை

    நிறைய்ய்ய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால்... எவ்வலவு காலம் வீணாக்கி விட்டேன் என்று வருத்தமாக இருக்கிறது. இனிமேலேனும் அடிக்கடி எழுத மனம் நினைக்கிறது. ஆனால் சூழல்...

    எல்லாவற்றுக்குமாக நேரம் ஒதுக்கும்போது எழுதுவதற்கான நேரம் சிறிதாகி விடுகிறது. ஒரு பெரிய காவியம் எழுத முனைந்து அது முன்னுரையோடு இருக்கிறது. சிறகுகளின் இறகுகள் ஒன்றிரண்டு விழலாம். சிறகுகளே விழுவதில்லை என்ற ஆறுதலோடு இந்த சின்னச்சின்னக் கவிதைகள்...

    Enjoying the preview?
    Page 1 of 1