Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantha Oonjal
Vasantha Oonjal
Vasantha Oonjal
Ebook65 pages17 minutes

Vasantha Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116601995
Vasantha Oonjal

Read more from S. Swathi

Related to Vasantha Oonjal

Related ebooks

Reviews for Vasantha Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantha Oonjal - S. Swathi

    http://www.pustaka.co.in

    வசந்தஊஞ்சல்

    Vasantha Oonjal

    Author:

    எஸ். சுவாதி

    S. Swathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/s-swathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வசந்த ஊஞ்சல்

    கவிதைகள்
    கவிஞர் சுவாதி
    காணிக்கை

    அன்பால் மலர்ந்து

    அன்பில் புதைந்து

    அன்பை வழங்கி

    (தெய்வ) அருளின் நிறைந்த

    மதுரை இராஜயோக தியானமையத்தின்

    இனிய தேவதை

    சகோதரி பி.கு.மீனாட்சி அவர்களுக்கு...

    நட்புரை

    காவியமாய் ஓவியமாய் ஆறுமுகச் செல்வியவள்

    செல்வ குமரனுக்கே குமரி ஆனாள்

    சூரிய சக்தியாய் செல்வங்கள் பெற்றாள்

    குழந்தைகள் புகழ்ந்திடும் தாயென நின்றாலவள்

    கற்றவர் உற்றிட சுற்றமும் பெற்றிட

    கலைமகள் தந்த சுவாதீ

    தீயென புனலென கவி யினைத்

    தீரமாய் ஒலித்திடும் சக்தியும் பெற்றாளவள்

    இலக்கிய கூட்டத்தில் இலக்கினைத் தேடுகையில்

    இனிமையாய் கிடைத்தாய் நீயே

    நட்புக்கரத் துடன்நேச மாய் பாசமாய்

    நல் தோழியாய் கண்டேன் உனையே

    பார்த்தவர் வியந்திட பரவசம் அடைந்திட

    பாரினில் புதையலாய் தோழி யானாய்

    வியப்பின் எல்லையே வியக்கிறேன் எந்நாளும்

    வீழாத உன் திறமை எண்ணி!

    துள்ளும் அருவியா? சலசலக்கும் சிற்றாறா?

    ஆழியின் ஆழமா? முயற்சியின் எல்லையா?

    எளிமையின் மறுஉருவா? ஆச்சர்ய அதிசயமா? – நீ

    அணை போட முடியா காட்டாறா?

    நித்தியமானவள் நிரந்தரி புரந்தரி சங்கரியை

    நீ போற்றி பாடிய பாமாலைகள்

    ஆதியின் அந்தத்தை அந்தாதியின் வடிவிலே

    அகிலத்தை வலம் வரட்டும்

    வாழ்த்துக்கள் கூறவே வசந்தத்தை அழைக்கவா

    பெண்ணியம் போற்றிடும் பெண்மையே

    பாக்களைத் தொடுத்து பாமாலை புனைந்த

    பாவை நீ வாழிய வாழியவே

    சோதனையின் காலெடித்து சாதனைகள் படைத்திட்டு

    சரித்திரம் ஆனவளே - உன்

    பாதைகளில் தமிழ்த்தாய் பாமலர்

    சொரியவே காலத்தை வென்றிடுவாய்

    கருத்துலக வாழ்க்கையின் உச்சத்தை நாடுபவளே - உன்

    சுவடுகள் படிமங்களாய் தரணியில் படியவே

    சுட்டி வரும் சுவாதியே உனை

    சகியெனப் பெற்ற தென் பாக்கியமே

    சந்தனப் பூக்களில் காயாத பணித்துளியாய்

    சாரல் கீதங்களை சந்தக்குயிலாய் இசைத்திட்டாய்

    நட்சத்திர விழுதுகள் முத்துப் பந்தலமைக்க

    மெளனத்தின் வெற்றி யானாய்

    நந்தவன

    Enjoying the preview?
    Page 1 of 1