India Ilainane! Un Kadamaigal Ivai!!
()
About this ebook
வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பட்டிமன்றங்கள், ஐநூறுக்கும் மேற்ப்பட்ட வழக்காடு மன்றங்கள்கவியரங்கங்கள், கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் பங்கு வகித்துள்ளார். இவர் உலகத்தமிழ் மாநாடு, உலகத் திருக்குறள் மாநாடு, கம்பராமாயண மாநாடு போன்று பல மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.
இதுவரை பதினேழு நூல்கள், இரண்டு வாணொலி நாடகங்கள், நான்கு மேடை நாடகங்கள் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள், தினமலர், தினகரன், கல்கி, தேவி போன்ற பல பிரபல இதழ்களில் வெளி வந்துள்ளன.
இலட்சியக் கவிஞர், குளிர்விக் கொண்டல், கவிதைக் கணல், கவிஞர் திலகம், கவிச்செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Read more from V.K. Kasthurinathan
Nermai Oru Kuttrama? Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Suthandira Por Rating: 0 out of 5 stars0 ratingsThanimanitha Thiyagam Naattirkum Veettirkum Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Urimai Thareer! Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathirathil Azhukku Patiyaathu! Rating: 0 out of 5 stars0 ratingsAval Chinna Penna? Rating: 0 out of 5 stars0 ratings
Related to India Ilainane! Un Kadamaigal Ivai!!
Related ebooks
Tamizhan Thalaivanaga Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsKattu Nerinji Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Urangum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Minnalgal! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVeril Pazhutha Palaa Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsMakizha Malargal Rating: 0 out of 5 stars0 ratingsஞாபக அலைகள்: Anthology, #3 Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Simizh Rating: 0 out of 5 stars0 ratingsEngey Sendrullathu Andha Pattampoochi...? Rating: 0 out of 5 stars0 ratingsManam Maratha Kathamba Malargal Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsUna(r)vu Thiruvizha Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendra Kavignan Kannadhasan Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Ennum Kaattaru Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsNetri Velicham Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Minnalgal! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsPattini Thadagathu Pasamalargal Rating: 0 out of 5 stars0 ratingsVerin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for India Ilainane! Un Kadamaigal Ivai!!
0 ratings0 reviews
Book preview
India Ilainane! Un Kadamaigal Ivai!! - V.K. Kasthurinathan
http://www.pustaka.co.in
இந்திய இளைஞனே! உன் கடமைகள் இவை!!
India Ilainane! Un Kadamaigal Ivai!!
Author:
வீ. கே. கஸ்தூரிநாதன்
V.K. Kasthurinathan
For more books
http://www.pustaka.co.in/home/author/ v-k-kasthurinathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இந்திய இளைஞனே!
2. புத்தாண்டே பொலிக
3. என்னுயிர் சொர்க்கம்
4. குழயரசு தினம்
5. நமக்கு ஆனந்தம்
6. நினைப்போம்
7. ஒற்றுமை ஓங்குக!
8. நிலவு
9. எனது தாயார்
10. அன்புக்கரம்
11. பெண்ணழகு
12. நெஞ்சில் சூடு
13. எத்தனை எத்தனை
14. மனிதநேயம் கொள்வோம்!
15. தனியே ஓரிடம்
16. ஆசிரியர் மன்றம்
17. அருப்புக்கோட்டை தினகரனார்
18. தேசச் சிற்பிகளை வாழ்த்துவோம்!
19. காலம்
20. பேர் விளங்கும் குழிபிறைப் பெம்மான்
21. எமன் வருமுன்...
22. எண்ணத்தை மாற்று
23. மாற வேண்டும்
24. புதியதோர் உலகம் செய்வோம்
25. அன்புப் பொங்கல் பொங்கட்டும்
26. தலையாட்டும் பழக்கம் இல்லை
27. இனிய விருதுகள் இன்னும் பெறுக!
28. தீபாவளி வரவேண்டும்
29. அகிம்சை வழி ஓங்க வேண்டும்
30. போகும் பாதை சரிதானா?
31. மனித உரிமை கிடைக்கப் பெறாத முதியோர் சமுதாயம்
32. என்னை அழவிடுங்கள்
33. போய் வா!
34. நல்ல வழி காட்டு
35. ஏறுகின்ற விலைவாசி இறங்குமா?
36. ஆட விடு
37. குழந்தை ஆக்கிய குமரி
38. வரும் வரை
39. ஏன் அழுதாய் என்னுயிரே!
40. ஏனடி மறந்தாய் என்னை
41. வருத்தங்கள் படவே!
42. செம்பொருள் காண்பதறிவு
43. திரும்ப வருமா?
44. விதைத்தான் வீரம்
45. உத்தமர் வழியில் நடப்போம்
46. வா அன்பே வா
47. பொங்கல் வைப்போம்
48. நட்பு
49. வெற்றி வரும் வழி
50. உண்மைப் பொங்கல்
51. அன்னை தேசம்
52. தமிழ்த்தாய் மகிழ்கிறாள்
53. ஒற்றுமைக் கொழயை உயர்த்திடுவோம்!
54. துழக்குதே ஆவி
55. இழந்ததைக் கேட்டால் எஸ்மா
56. கொடி காக்கும் குமரன்கள் வேண்டும்
57. சாதித்தவர் ஆதித்தனார்
58. பொங்கல் எப்போது பொங்கும்!
59. நதியைப் பொதுவாக்கு
60. ஆசைகள்
61. வருவாரா வாரியார் மீண்டும்
62. உழைப்பு தரும் உயர்வு
63. பாட்டில் உன்புகழ் நிலைத்திட
64. இளைஞனே எழுவாய்
65. கொள்ளி வைப்பாய்
66. தமிழே! உயிர்த் தேனே!
67. நாமக்கல் கவிஞர்
68. எது வேண்டும் தமிழுக்கு.?
69. அன்னைத் தமிழின் அகமகிழ்வு!
70. இறைவன் படைப்பு
71. எல்லாம் இருந்தும்.
72. உழைப்பிருந்தால் முழயும்
73. தோழா
74. ஏன் இந்த அவலம்?
75. திட்டம் வகுத்திடு தம்பி
76. தீயவரைத் தீர்ப்போம்!
77. மழலையழகே அழகு
78. கால்கள்
79. கைகள்
80. கண்கள்
81. துழப்பு வேண்டும்
82. நிலவே நீ வாழ்க!
83. தாய்
84. மண் நிறைந்தது மனமும் குளிர்ந்தது
85. அமைதி வேண்டும்
86. பேசும் தெய்வம் பெண்ணொரு வீணை
87. பாரடியோ
88. தொழுகிறோம்
89. பேசும் காற்றே
90. புதிய பாதை
91. மறந்துபோனவள்!
92. பற்றிலான் பாதம் பற்று
93. சிலிர்க்கிறது!
94. வேண்டும் வேண்டும்
95. இறைவா அருள்வாய்
96. கடவுள்
இந்திய இளைஞனே! உன் கடமைகள் இவை!!
தேசியக்கவிஞர்
குழிபிறை கஸ்தூரிநாதன்
M.A., M.Ed.,. முன்னுரை
இனிய வாசகர்களே! வணக்கம்!
உங்கள் கரங்களில் தவழும் 'இந்திய இளைஞனே! உன் கடமைகள் இவை!!' என்ற இந்த நூல் மணிமேகலை வெளியீடாக வரும் என்னுடைய ஏழாவது நூல். 1985 - 2005க்கு இடைப்பட்ட காலக்கட்டங்களில் நான் எழுதிய கவிதைகளில் பல இதில் அடங்கியுள்ளன. எனது எழுத்திலும் பேச்சிலும் உயிர்மூச்சிலும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் நேசிப்பவன்! தெய்வமாய்ப் பூசிப்பவன்! நான்.
எனது இந்த உணர்வின் வெளிப்பாடே என் எண்ணமாகவும் எழுத்தாகவும் வெளிப்படுகின்றன. சமுதாய அவலங்களைக் காணும் போதெல்லாம் தார்மீகக் கோபமும் தாங்கவியலா சோகமும் வருகின்றன. நாட்டுப் பற்றுள்ள நல்ல இளைஞர்களைத் நமது தாய்நாடு காத்திருக்கிறது. இளைஞர்களோ எதைப் பற்றிய கவலையுமின்றி கேளிக்கைகளில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்களே என்ற ஏக்கமும் வருத்தமும் எனக்குண்டு. நாட்டுக்குழைத்த நல்லவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறார்களே என்று எண்ணியெண்ணி வருந்துவதுண்டு! அந்தத் தாக்கமும் ஏக்கமும் இதிலுள்ள கவிதைகளில் சற்று அதிகமாகவே இருக்கும். எனது சொந்த சோகங்களில் விளைந்த கவிதைகளில் சிலவும் இதில் உண்டு. மரபுக் கவிஞர்கள் மாறி வருகிறார்கள்! மரப்புகவிதை மறைந்து வருகிறது. ஆனாலும் அதன் அழகும் ஆழமும் கவிதையின் வேறு எந்தப் படிமத்திலும் இருக்காது! இருக்க முடியாது! இதிலுள்ள கவிதைகள் கவிதையை வாசிப்பவர்களுக்கும் கவிதையை நேசிப்பவர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்த நூலைப் படித்துப் பார்த்து அழகிய அணிந்துரையை வழங்கியிருக்கிறார் முனைவர் பழ. முத்தப்பனார் அவர்கள். அவர் என் வளர்ச்சியில் பெரும் அக்கரை கொண்டவர். பல இலக்கிய நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் வழங்கி என் திறமை வளர உதவிய பெருமகனார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
இந்த நூலைப் பாங்குறப் படித்து அழகான முறையில் அரியதொரு வாழ்த்துரையை வழங்கியிருக்கிறார் உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலச் செயலாளராகிய செந்தமிழ்த் திலகம் திரு. தி.சு. மலையப்பன் அவர்கள். பன்னெடுங்காலமாக என்