Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aatru Manal Pathayil
Aatru Manal Pathayil
Aatru Manal Pathayil
Ebook86 pages31 minutes

Aatru Manal Pathayil

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Aatru Manal Pathayil

Read more from Vimala Ramani

Related to Aatru Manal Pathayil

Related ebooks

Reviews for Aatru Manal Pathayil

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aatru Manal Pathayil - Vimala Ramani

    15

    1

    அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது நல்ல வெய்யில். உச்சி வெய்யில். ‘ஏஸி’ காரில் வந்ததால் வரும்போது உஷ்ணம் தெரியவில்லை. காரைவிட்டு இறங்கியதும் தகித்தது.

    என்னங்க இது? வீடு பாக்கக் கூட்டிட்டு வரேன்னு சொல்லி ஏதோ ஒரு காட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க?

    - என்றாள் துர்க்கா.

    இரு. அவசரப்படாதே... இது ஆத்து மணல் பாதை... அதனால தான் வெய்யில் அதிகமா தெரியுது. ஆறு வத்திப் போச்சு. மிச்சம் கிச்சம் இருந்த மணலையும் வண்டி வண்டியாய்... லாரி லாரியாய் அள்ளிட்டுப் போயிட்டாங்க... ஆறு இருந்த இடத்திலே இப்போ குகை தான் இருக்கு...

    அது சரி... வீடு எங்கே?

    அதோ பார்...

    சற்று தொலைவில் தெரிந்த ஒரு பெரிய பங்களாவை பத்ரி காட்டினான்.

    இதென்ன பேய் பங்களாவா? ‘சந்திரமுகி’ சினிமாவிலே வர பங்களா மாதிரி இருக்கு!

    சும்மா இரு... படாத பாடுபட்டு இந்த இடத்தைக் கண்டு பிடிச்சிருக்கேன்... நீ வேற... இது ஒற்றையடிப் பாதை... கார் போகாது... இறங்கி நடந்து போயிடலாம்...

    ஏங்க... நாம இங்கே குடி வந்தா யார் வேலைக்கு வருவாங்க? யார் உதவிக்கு வருவாங்க...?

    எல்லாம் வருவாங்க... இப்பத்தான் ‘டெவலப்’ ஆயிட்டு இருக்கிற ஏரியா... ப்ளாட் போட்டு வித்துட்டு இருக்காங்க... ‘சாந்தி கார்டன்’னு பேர் வைச்சிருக்காங்க... அங்கங்கே பில்டிங் முளைச்சுட்டு இருக்கு பார். கூடிய சீக்கிரம் எல்லா வசதியும் வந்துடும். மெயின் ரோட்டிலே இருந்து பவர் கூட வந்தாச்சு. ஈபிக்கு பணம் கட்டி ஸ்பெஷல் போஸ்ட்டு நட்டு வொயர் இழுத்துட்டு இருக்காங்க பார்...

    பார்த்தாள்...

    அங்கும் இங்கும் சிலர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். சிலர் குழிதோண்டிக் கொண்டிருந்தனர். வெயிலுக்குத் தலையில் முண்டாசு கட்டிப் பெண்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர்.

    இவள் பத்ரியைத் தொடர்ந்து நடந்தாள்.

    அங்கிருந்த முட்புதரின் மறைவில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த ஒரு கூலிப் பெண் அவசரமாக எழுந்தாள். இவள் பார்த்தும் பாராதது போல் நடந்தாள்...

    வழியில் சிவப்பாக... இதென்ன... கடவுளே...

    ஏங்க... இதென்ன சிகப்பா? ரத்தமா?

    அதற்குள் அந்தப் பெண் வந்தாள்.

    சிமெண்ட் ஜல்லி தூசி தன் புடவையில் பட்டுவிடாமல் இருக்க, புடவைக்கு மேல் ஒரு கிழிந்த சாக்குத் துணியைச் சுற்றி இருந்தாள்.

    புதுசா வர்றவங்களா?

    துர்க்காவைப் பார்த்துக் கேட்டாள்...

    வேலை செய்யறபோது கொண்டுவந்த தண்ணி தீர்ந்துட்டா இனிமே உங்க கிட்டே கேட்கலாம்...

    இவள் பேசவில்லை... இவள் என்ன தண்ணீர் பந்தல் வைக்கவா வந்திருக்கிறாள்?

    துர்க்கா வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அந்த இடத்தைப் பார்த்தாள் அந்தப் பெண்...

    இதுவா தாயி? இது... இது... ரத்தம்...

    ரத்தமா?

    பயப்படாதீங்க... முந்தி இந்த இடத்திலே தான் கசாப்புக்கு ஆடு, மாடுகளை வெட்டிட்டு இருந்தாங்க. இப்போ கட்டிடம் ஆரம்பிச்ச பிறகு அதெல்லாம் நின்னு போச்சு... எவனாவது திருட்டுப் பய... ராவுலே...

    இவள் காதைப் பொத்திக் கொண்டாள்.

    இவளுக்கு மிகவும்

    Enjoying the preview?
    Page 1 of 1