Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiraaga Oru Poo
Puthiraaga Oru Poo
Puthiraaga Oru Poo
Ebook73 pages32 minutes

Puthiraaga Oru Poo

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465872
Puthiraaga Oru Poo

Read more from R.Sumathi

Related to Puthiraaga Oru Poo

Related ebooks

Reviews for Puthiraaga Oru Poo

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiraaga Oru Poo - R.Sumathi

    13

    1

    அலுவலகத்திற்குத் தயாரான சாந்தகுமார் தன்னறையிலிருந்து வெளிப்பட்டபோது பூஜையறையிலிருந்து மணி யோசை கேட்டது, சிரித்தபடியே சோபாவில் அமர்ந்தான்.

    சாம்பிராணி, ஊதுபத்தி வாசனை சூழப் பூஜையறையிலிருந்து அம்பாளே புறப்பட்டு வருவதைப் போல் வெளியே வந்தாள் யுவராணி.

    யுவராணியின் முகத்தில் தெய்வீகக் களை சுடர் விட்டது. உச்சி எடுத்துப் பின்னி விரித்து விட்டு நுனியில் கொண்டை போட்டிருந்த கூந்தலழகும் வட்ட முகத்தில் குங்குமமும் அதன் மேல் விபூதியும் பக்திப் பரவசமாக அவளைக் காட்டியது.

    என்ன டார்லிங், பூஜை யெல்லாம் முடிஞ்சுதா?

    அச்சுங்க.

    கம்பெனிக்கு டயமாயிட்டது. பசி வயித்தைக் கிள்ளுது. சீக்கிரம் டிபன் எடுத்து வை.

    வாங்க... எனச் சாப்பாட்டு மேஜையை நோக்கி நடந்த வளைப் பூஜைக் குட்டு போல் பின் தொடர்ந்தான். சட்டெனப் பின் பக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டான்.

    ஐயோ... என்னயிது? கம்பெனிக்குப் போற நேரத்துல...

    சரி... கம்பெனிக்குப் போகலை.

    போதும். ரொம்ப வழியாதிங்க. உட்காருங்க.

    உட்கார்ந்தவன் மெல்ல அவளுடைய இடுப்பைக் கிள்ளினான்.

    ச்சீ! சும்மா யிருக்க மாட்டிங்க?

    தட்டில் அவள் உப்புமாவை எடுத்து வைத்துத் தேங்காய்ச் சட்னியை ஊற்றினாள்.

    சுவைத்த சாந்தகுமார் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான்.

    எவ்வளவு அருமையா யிருக்கு தெரியுமா? எப்படித் தினம் தினம் வித விதமா டிபன் பண்றே?

    எல்லாம் இதோட தயவாலதான்! மேஜையின் ஒரு பக்க மாயிருந்த சமையல் புத்தகம் ஒன்றை எடுத்துக் காட்டினாள். அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு பக்கமாகப் போட்டவன், அவளை இழுத்து அருகே யிருந்த இருக்கையில் அமர்த்தினான்.

    இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய ஆளா?

    பின்ன வேற எந்தப் புத்தகத்தைப் படிக்கணும்? கண்ணடித்தாள்.

    உனக்கு எப்பவும் தப்பான அர்த்தம்தான் எடுக்கத் தெரியுமா? நீ படிச்ச படிப்பு என்ன! செய்யற வேலை என்ன படிச்ச படிப்புக்குத் தகுந்த மாதிரி மதிப்பா கம்பெனிக்கு வா நிர்வாகத்துல பொறுப்பெடுத்துக்க. எனக்கு உதவியா யிருன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது!

    ம்... இதோட நூறாவது தடவைன்னு நினைக்கிறேன்.

    என்ன, விளையாட்டா? நூறு தடவை என்ன, ஆயிரம் தடவை சொன்னாக் கூட நீ கேட்கப் போறதில்லே. கையில சமையல் கரண்டியைப் பிடிச்ச நேரம் போகப் பூஜை மணியைப் பிடிச்சு ஆட்டிக்கிட்டிருக்கே.

    கணவனுடைய தோளில் கைபோட்டு முகத்தோடு முகம் வைத்துக் கொண்டாள் யுவராணி.

    எனக்கு வீட்டைக் கவனிச்சுக்கறது, உங்களைக் கவனிச்சுக்கறது - இதுவே மனசுக்குத் திருப்தியா யிருக்கு. புருஷனுக்கு விதவிதமா சமைச்சுப் போடறதுல உள்ள சந்தோஷமும் திருப்தியும் வேற எதிலேயும் இல்லை, தெரியுமா?

    ம்... உன்னைத் திருத்தவே முடியாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்குன்னு சொன்னாங்க, ஒரு காலத்துல. அந்த நிலைமை மாறிவிட்டது. ஆனா... நீ படிச்ச படிப்பை வீணாக்கிட்டு அடுப்படியே கதியா கிடக்குறே!

    அப்படியே கிடந்துட்டுப் போறேனே! அது போகட்டும். மதியம் உங்களுக்காக ஒரு புதுச் சமையல் பண்ணப் போறேன்.

    நீ புதுசு புதுசா கத்துக்கிற சமையலையெல்லாம் டெஸ்ட் பண்ணிப் பார்க்க என் வயிறுதானா கிடைச்சது?

    என்னங்க... நீங்க... அவள் சிணுங்க, அவளுடைய இடுப்பை அணைத்தவாறே...

    கோவிச்சுக்காதே டார்லிங். உன்னோட புதுச் சமையலை இன்னொரு நாள் செய். மதியம் ஒருத்தர் என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கார். மாட்டேன்னு சொல்ல முடியாது.

    யாரு?

    அவரும் ஒரு தொழிலதிபர்தான். நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டுடு.

    "ம்...போங்க. நீங்க இல்லாம எனக்குச் சாப்பிடவே

    Enjoying the preview?
    Page 1 of 1