Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollatha Naalillai…!
Kollatha Naalillai…!
Kollatha Naalillai…!
Ebook80 pages28 minutes

Kollatha Naalillai…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603643
Kollatha Naalillai…!

Read more from Devibala

Related to Kollatha Naalillai…!

Related ebooks

Reviews for Kollatha Naalillai…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollatha Naalillai…! - Devibala

    http://www.pustaka.co.in

    கொல்லாத நாளில்லை...!

    Kollatha naalillai…!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    பழம் பெரும் நடிகரான விட்டல் மரணம்!

    அதிகப்படியான மது அருந்தி அந்த மயக்கத்திலேயே உயிரை விட்டவர். ஓட்டல் லாட்ஜ் அறை ஒன்றில் இறந்து கிடந்தார்.

    அவரது உடல் இன்று காலை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப் படுகிறது,

    பத்திரிகை பரபரப்பாக அலறியது..

    ஷேவ் செய்து கொண்டிருந்தான் அந்த நாளிதழின் பத்திரிகை நிருபரான சத்யா. அவன் எதிரே இந்தச்செய்தியை உரக்கப் பிடித்துக் கொண்டிருந்தான் மற்றொரு நிருபரான சிவா.

    இருவரும் நெருப்பு' நாளிதழில் வேலை பார்க்கும் பகுதி நேர நிருபர்கள். பிரம்மச்சாரிகள். லாட்ஜ் ஒன்றில் ஒரேஅறையில் தங்கியிருக்கும் நல்ல நண்பர்கள்.

    தவிர தனியார் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரதி நிதியாக இருக்கிறான் சத்யா. சிவாவுக்கு ஊதுபத்தி பிஸினஸ்.

    சத்யா ஒரு வாரமாக ஊரில் இல்லை. அன்று காலைதான் திரும்பியிருந்தான்.

    சிவா மேற்படிச் செய்தியைப் படிக்க---

    டேய் இருடா! யாருடா இந்த ரீலை விட்டது?

    எதுப்பா ரீல்? விட்டல் மரணமா? நிஜமா அவர் செத்துட்டாரு! அவர் வீட்டுக்கு வர்றியா?

    அட... நான் அதைச் சொல்லலைடா. அதிகப்படியான மது அருந்தினு சொன்னியே! அதைச் சொல்றேன்!

    ஆமாம்பா. அவர் பெரிய அடிக்ட் தெரியுமா? குடில தான் உயிரை விட்டிருக்கார். அதிகமாக் குடிச்சு ரெண்டு மாசம் முன்னால ஆஸ்பத்திரில சேர்க்கப்பட்ட விஷயம் தெரியுமா உனக்கு? அப்ப ‘ஆன்டப்யூஸ்’ எல்லாம் போட்டு, குடியை ஒரு மாதிரி நிறுத்தினாங்க .. டாக்டர். வெளில வந்ததும் மறுபடியும் தொடங்கினாரு பொட்டுனு போயிட்டாரு.

    நியூஸைக் ‘கவர்’ பண்ணினது யாரு?

    நான்தான்!!!

    உனக்கு எப்படி செய்தி வந்தது?

    வழக்கமான லாட்ஜ்ல வழக்கமான அவரோட ரூம்ல இருந்திருக்காரு. ராத்திரி திடீர்னு இவரோட ஒரு அலறல் சப்தம் தொடர்ந்து கேட்டிருக்கு. குடிச்சிட்டு அவர் அடிக்கற கூத்துதான் லாட்ஜ் காரனுக்குத் தெரியும். அவன் கண்டுக்கலை. விட்டுட்டான். காலைல எழுந்து பார்த்தப்ப, அவர் உயிரோட இல்லை. நம்ம பத்திரிகைக்கும், அவர் வீட்டுக்கும் உடனே தகவல் தந்துட்டான்.

    "நான்தான் ஓடிப்போனேன். ரெண்டு முழு பாட்டில், தவிர கொஞ்சம் வார்னிஷ். போதாதா? அவரைச் சுற்றி சிதறி கிடக்கு.

    போலீஸ்ல புகார் தரலாம்னு சிலபேர் அபிப்ராயப்பட்டாங்க.

    லாட்ஜ்காரன் மறுத்துட்டான். அவர் குடிகாரர்னு உலகமே அறியும். அப்புறம் எதுக்கு போலீஸ்னு கேட்டு, பாடியை அவர் மகன் கிட்ட ஒப்படைச்சிட்டான்.

    சிவா!

    சொல்லு சத்யா!

    நான் இந்த மரணத்தை ஒப்புக்கலை!!தேங்காய் எண்ணையை முகத்தில் தடவியபடி சொன்னான் சத்யா

    ஏன்?

    "அவர் நிச்சயமா குடியை விட்டாச்சு. அதை ஒருநாள் அதே லாட்ஜ்ல எங்கிட்ட சொன்னார். சொல்லி ஒரு மாசம் கூட முழுசா ஆகலை!!

    அடப்போடா! குடிகாரன் பேச்சு... ஒரு மாசம் தாங்குமா?

    இல்லை இது தாங்கும். நிஜம் அது தான்! அது மட்டுமில்லை. தன் சுய சரிதையை நம்ம பத்திரிகைல எழுதப் போறதாச் சொன்னார்.

    எவன் படிப்பான்?

    "அட என்னைப் பேச விடுடா! அவர் எழுதப் போற சுயசரிதைல பரபரப்பான பல தகவல்கள் இருக்குமாம். இன்றைய பிரபலங்கள் ரெண்டு பேரோட ஆரம்ப கால

    Enjoying the preview?
    Page 1 of 1