Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vithin Kanakkal
Vithin Kanakkal
Vithin Kanakkal
Ebook51 pages8 minutes

Vithin Kanakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003616
Vithin Kanakkal

Read more from Kulashekar T

Related authors

Related to Vithin Kanakkal

Related ebooks

Reviews for Vithin Kanakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vithin Kanakkal - Kulashekar T

    http://www.pustaka.co.in

    வித்தின் கனாக்கள்

    Vithin Kanakkal

    Author:

    குலசேகர். தி

    Kulashekar T

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அபிப்ராயம்

    ‘தனிமையின் தீரா அழுகையோடு

    கணக்கும் பொதியை

    இறக்கத் துடிக்கிறது

    மனது’ என்கிற இவரின் கவிதை வரிகள் தான்

    இவருடைய கவிதைகளுக்கான

    நல்விளக்கமாகவும் இருக்கின்றன.

    கவிதையை இதயத்தால் வாசிக்க வேண்டும்.

    அப்போது தான் கவியுணர்வில் நாமும் சிக்கி

    மகிழவோ.. துன்புறவோ முடியும்.

    ஆக்ரோசமான தகவல்களைக்

    கவிதைகளாக நம்பிக்கொண்டு

    வாசகர்களையும் வற்புறுத்தும்

    அற்பமான பிடிவாதமெல்லாம்

    நல்ல கவிதைகளுக்கு

    என்றுமே தேவையாக இருந்ததில்லை.

    நல்ல கவிதையை யார் எப்படிச் சீண்டினாலும்

    அது மௌனமாக நின்று கொண்டிருக்கும்

    வெப்ப தருணத்தின் நிழல் மரமாய்..

    தற்போதைய தமிழ்க் கவிதைகளில்

    இரண்டுவிதமான கவிதைகளைக்

    கவனித்து வருகிறேன் நான்.

    ஒன்று அப்படியே வெறுமையாகக்

    கடந்து செல்லும் கவிதைகள்

    மற்றொன்று

    உள்ளச்சிலிர்ப்புடன்

    மெய்யுணர்வில் ஆழ்த்தும் கவிதைகள்.

    குலசேகரின் கவிதைகள்

    இரண்டாம் தன்மை பெற்று..

    முதன்மையுடையதாக இருக்கின்றன

    காரணம்

    தன்னைப் பாதிக்காத

    தான் உணராத எதையும்

    Enjoying the preview?
    Page 1 of 1