Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Undhi Ezhu
Undhi Ezhu
Undhi Ezhu
Ebook112 pages29 minutes

Undhi Ezhu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ உந்தி எழு” ஒரு புது விடியல்!

மானுட சமுதாயம் முன்னேறிட பல அணுகுமுறைகளை எடுத்துக்கூறி வெளிவரும் எண்ணற்ற நூல்களில் மு.ப. நடராசன் அவர்களின் “ உந்தி எழு” ஓர் மாறுபட்ட புதிய படைப்பு.

இது ஒரு தலைமைத்துவத் திறனாய்வு நூல்.

கடின உழைப்பும் தொடர் முயற்சிகளையும் கொண்ட மானிடர்கள் வெற்றியின் எல்லையை அடைய முடியவில்லை. அடைந்தாலும் அதனை தக்கவைக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஏன்? என்ற சிந்திக்கத் தூண்டுகிறது இந்த நூல். தலைமைத்துவப் பண்பைப் பெற்றால்தான் வெற்றியின் சிகர எல்லையை சுலபமாக எளிதில் அடைய முடியும் என்கிறார்.

நம்மை திறனாய்வு செய்யும் வழிமுறைகள் என்ன? அணுகுமுறைகள் என்ன என்பதை மிக அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியர்.

மிக நல்லநாள், மனப்பக்குவம், நுண்ணறிவுத் திறன், சிந்தனைத் திறன், சுயமதிப்பீட்டுத் திறன், நேரம், காதல், நட்பு, வெற்றி போன்ற தலைப்புகளில் மிக நுட்பமான முறையில் பல நுணுக்கங்களை ஆசிரியர் தந்துள்ளார். இது அவரது அனுபவ உணர்வின் வெளிப்பாடு ஆசிரியரின் இப்படைப்பு புதியது!

இது சமுதாயத்தின் புது விடியலின் ஓர் நிகழ்வு!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124703801
Undhi Ezhu

Read more from M.P.Natarajan

Related to Undhi Ezhu

Related ebooks

Reviews for Undhi Ezhu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Undhi Ezhu - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    உந்தி எழு

    Undhi Ezhu

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P.Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    Table of Contents

    1. மிக நல்ல நாள்

    2. மனபக்குவம்

    3. மன தைரியம்

    4. மனதுணிவு

    5. மன தெளிவு

    6. சிந்தனைத் திறன்

    7. நினைவாற்றல் திறன்

    8. நுண்ணறிவுத் திறன்

    9. அறிவுத்திறன்

    10. மனிதவளம்

    11. நட்புத் திறன்

    12. அன்பின் உணர்வு

    13. காதல் பரிமாற்றம்

    14. நேரம்

    16. நேர்முகத்தேர்வு

    17. சுயபரிசோதனை

    18. சுயதன்மைத்திறன்

    19. சுயசக்தித் திறன்

    20. சுய விழிப்புத்தன்மை

    21. பொறுப்புணர்வுத்திறன்

    23. கடின உழைப்புத் திறன்

    24. மதிப்பீட்டுத் திறன்

    25. நன்மை

    26. மன உற்சாகம்

    27. முதலிடம்

    28. முதன்மை

    29. அனுபவ செயல்பாடு

    30. மன திருப்தி

    31. மாற்றங்களின் வலிமை

    தவம் கிடப்பேன்

    என்னை தட்டி எழுப்பிய

    எண்ணக் களஞ்சியமே

    உம்மை வணங்கிட

    ஏழெழு ஜென்மமும் போதாது...

    "நன்கு கற்றால் செயல் திறன் பெறலாம்.

    செயல் திறத்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள்பரிணமிக்கும், ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுக்கும், சக்தியாக மிளிரும்.

    அந்த அறிவு நம்வாழ்வை வளமாக்கும்".

    டாக்டர். எ.பி.ஜெ. அப்துல்கலாம்.

    அணிந்துரை

    உந்தி எழு ஒரு புது விடியல்!

    மானுட சமுதாயம் முன்னேறிட பல அணுகுமுறைகளை எடுத்துக்கூறி வெளிவரும் எண்ணற்ற நூல்களில் மு.ப. நடராசன் அவர்களின் உந்தி எழு ஓர் மாறுபட்ட புதிய படைப்பு.

    இது ஒரு தலைமைத்துவத் திறனாய்வு நூல்.

    வேதியியல் அறிஞர் ஒரு பொருளின் பல்வேறு மூலக்கூறுகளில் ஒன்றை மட்டும் எடுத்து நுட்பமாக ஆய்வு செய்கின்றார்.

    அதே போல் இந்நூல் ஆசிரியரும் சமுதாய மானுடர்களின் பல்வேறு பண்புகளில் வெற்றி என்பதை ஆதாரமாக கொண்டு எழுத்துக்களால் சிற்பம் வரைந்துள்ளார்.

    அதனை அடையும் பல்வேறு நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் மிக எளிமையாக திறனாய்வு செய்துள்ளார்.

    கடின உழைப்பும் தொடர் முயற்சிகளையும் கொண்ட மானிடர்கள் வெற்றியின் எல்லையை அடைய முடியவில்லை. அடைந்தாலும் அதனை தக்கவைக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஏன்? என்ற சிந்திக்கத் தூண்டுகிறது இந்த நூல். தலைமைத்துவப் பண்பைப் பெற்றால்தான் வெற்றியின் சிகர எல்லையை சுலபமாக எளிதில் அடைய முடியும் என்கிறார்.

    நம்மை திறனாய்வு செய்யும் வழிமுறைகள் என்ன? அணுகுமுறைகள் என்ன என்பதை மிக அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியர்.

    மிக நல்லநாள், மனப்பக்குவம், நுண்ணறிவுத் திறன், சிந்தனைத் திறன், சுயமதிப்பீட்டுத் திறன், நேரம், காதல், நட்பு, வெற்றி போன்ற தலைப்புகளில் மிக நுட்பமான முறையில் பல நுணுக்கங்களை ஆசிரியர் தந்துள்ளார். இது அவரது அனுபவ உணர்வின் வெளிப்பாடு ஆசிரியரின் இப்படைப்பு புதியது!

    இது சமுதாயத்தின் புது விடியலின் ஓர் நிகழ்வு!

    வாழ்க! வளர்க! தொடரட்டும் அவரின் படைப்புப் பணி

    முனைவர். எம். எலியாஸ் சேசு,

    மனிதவள மேலாண்மைத்துறை,

    தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி,

    திருச்சிராப்பள்ளி -620 002.

    வாழ்த்துரை

    மு.ப. நடராஜன் அவர்களின் உந்தி எழு என்ற இந்நூலுக்கு வெளியிடுவதிலும் வாழ்த்துரை வழங்குவதிலும் மிகவும் மற்றற்ற மகிழ்ச்சி.

    இன்றைய இளைய சமுதாயத்தினருடைய ஆளுமைப் பண்பையும் சுயமுன்னேற்றத்திற்கான திறன்களையும் வளர்க்கும் பொருட்டு பல்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்களை அடிப்படை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட இந்நூலை படித்து ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்படவும், மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றத்தினை மையமாகக் கொண்டு இந்நூலின் ஆசிரியர் மிகவும் அக்கறைவுடன் உணர்வின் எண்ணங்களை வெளிப்படையாக எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டவும், நல்ல சிந்தனையை வளர்க்கவும் இந்த நூல் பெரிதும் பயன்படுமென சொல்வதில் சிறிதும் ஐயமில்லை. ஒவ்வொரு வரிகளிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1