Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Kolaiya Mandhira Akka!
Kolai Kolaiya Mandhira Akka!
Kolai Kolaiya Mandhira Akka!
Ebook109 pages38 minutes

Kolai Kolaiya Mandhira Akka!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100804014
Kolai Kolaiya Mandhira Akka!

Read more from Vimala Ramani

Related to Kolai Kolaiya Mandhira Akka!

Related ebooks

Reviews for Kolai Kolaiya Mandhira Akka!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Kolaiya Mandhira Akka! - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    கொலை கொலையா மந்திரா அக்கா!

    Kolai Kolaiya Mandhira Akka!

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    வணக்கம். நான் தான் மந்திரா...

    கை கூப்பிய வண்ணம் சிரித்தபடி அவர்களை வரவேற்ற அந்தப் பெண்ணை பார்த்திபன் நிமிர்ந்து பார்த்தான்.

    நடுத்தர வயது. ஆனால் பத்து வயது முதுமையை தலைச்சாயப் பூச்சுடன், முகத்தின் ஒப்பனை மூலம் குறைத்திருந்தாள். யாருக்கும் இருபத்தி ஐந்து வயது தான் மதிப்பிடத் தோன்றும். எத்தனை மேக்அப் போட்டாலும் கண்ணுக்குக் கீழே இருக்கும் இலேசான கரு வட்டமும், கன்னத்தின் கீழே விழுந்துவிட்ட கோடுகளும் காட்டிக் கொடுத்தன.

    இந்தக் கால துரெளபதி போல் தலையை விரித்துப் போடாமல் ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். ரப்பர் பேண்டிற்குள் கூந்தலின் அடர்த்தி புஸு புஸுவென்று வெளியே படர்ந்திருந்தது.

    கழுத்தில் மெல்லிய சங்கிலி, ரிம்லெஸ் கண்ணாடி. மை போன்ற அதிக ஒப்பனைகள் இல்லை.

    இவள் தான் மந்திராவா?

    மீண்டும் அவள் வணங்க, பார்த்திபனின் அருகில் அமர்ந்திருந்த அவன் மனைவி பாவனா- என்னங்க...- என்று அவனை மெல்ல இடித்ததும் சற்றே சுய உணர்வு பெற்றவனாக திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    மந்திரா சிரித்தபடி - ஸாருக்கு கனவா? நம்ம ஜனாதிபதி சொன்ன மாதிரி கனவா? இல்லை...

    பார்த்திபன் சிரித்தான்.

    அவர் ஏதோ ஒரு பேச்சுக்குக் கனவு காணுங்கன்னு சொன்னா, ஆளாளுக்கு அதை வைச்சே பேசிட்டு இருக்காங்க.

    ஓகே... இப்போ நீங்க இங்கே வந்தது கனவு காணவா? நனவுலே காட்சிகளைக் காணவா?

    பார்த்திபன் சிரித்தான்.

    நோ மேடம்... எல்லாரும் மந்திரா அக்கா... மந்திரா அக்கான்னு சொல்றாங்க. அந்த மந்திரா அக்காவா நீங்கன்னு யோசிச்சேன்.

    யெஸ். பட் இங்கே இருக்கிற சில குழந்தைகள் என்னை அம்மான்னு கூடக் கூப்பிடும்.

    பாவனாவுக்கு இந்தப் பேச்செல்லாம் பிடிக்கவில்லை.

    நாங்க வந்த வேலையை சொல்லிடறோம். இந்த அனாதை இல்லத்துலே இருக்கிற ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு வந்திருக்கோம்.

    ஸார் ஏற்கெனவே போன்லே சொன்னாரு. பட்... நீங்க தத்து எடுத்துக்கறா மாதிரி ஒரு குழந்தையும் இங்கே இல்லை.

    வந்து...

    பாவனா தயங்கினாள்.

    தத்துன்னா கொஞ்சம் விபரம் தெரிஞ்ச குழந்தையை தத்து எடுத்துகிட்டு அவளுக்கு படிப்பு, சாப்பாட்டுச் செலவு எல்லாம் கொடுத்து...

    மந்திரா சற்றே கோபத்துடன் பேசினாள்.

    அதாவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும். அதானே! தத்துங்கிற பேர்லே...

    பார்த்திபன் அவசரமாக மறுத்தான்.

    நோ மேடம்... ஹெல்புக்கு ஒரு பெண் குழந்தையை அவளோட படிப்பு, எதிர்காலம் எல்லாத்துக்கும் நாங்க பொறுப்பு ஏத்துக்கறோம். பத்து வயதுக்குள் இருந்தால் தேவலை. என் ஒய்ஃப் பாவனாவுக்கு உடம்பு சரியில்லை. லேடி டாக்டர் அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். அதனால் வீட்டோட ஒரு பெண்...

    ஸாரி மிஸ்டர்... குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கணும்னு அரசாங்கம் கூறுது. நீங்க ஏதாவது பட்டிக்காட்டுக்குப் போய் அஞ்சாறு குழந்தைகள் இருக்கிற வீடா பாத்து, படிப்பு அறிவு இல்லாம வீட்டு வேலை மட்டுமே செய்து பழக்கப்பட்ட ஏதாவது ஒரு பெண்ணை உங்க வீட்டுக்குக்கூட்டிட்டுப் போங்க.

    பார்த்திபன் நிதானமாகப் பேசினான்.

    "நோ மேடம். அந்த மாதிரி ஒரு பெண் குழந்தையை தேர்ந்தெடுக்கிறது கஷ்டமில்லை. ஆனா அதோட பின்விளைவுகளை யோசிச்சோம். உறவுங்கிற பேர்லே அடிக்கடி யாராவது வருவாங்க. நாம எத்தனை பிரியமா வெச்சிருந்தாலும் ஏதாவது பிரச்னை கிளப்புவாங்க. எங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இப்படித்தான் ஏதோ ஒரு பெண் குழந்தையைக் கூட்டிட்டு வர... சில வருஷங்கள்ளே அந்தப் பெண் பெரியவளாகி யாரோடயோ ஓடிப் போயிட்டா. பெத்தவங்க வந்து சண்டை போட்டு, அவங்களை கோர்ட்டுக்கு இழுத்து மான நஷ்டம்ங்கிற பேர்லே லட்சக்கணக்கா பணத்தை வாங்கிட்டாங்க. கடைசியிலே பார்த்தா அந்தப் பெண் தன் அப்பாவோட ஆலோசனைப்படிதான் ஓடிப் போயிருக்கா. இதையெல்லாம் கேட்டப்பத்தான் நாங்க இந்தத் தீர்மானத்துக்கு வந்தோம். உங்களோட 'குழந்தைங்க காப்பக’த்தைப் பத்தி கேள்விப்பட்டோம். நல்ல முறையிலே பயிற்சி கொடுக்கறீங்க அப்படீன்னாங்க. ஸோ... நல்ல விதைகள் ஆரம்பத்துலே இருந்தே விதைக்கப்படணும். அது இங்கே இருக்கு. அந்த கலாச்சார விதைகளுக்கு நாங்க அன்புத் தண்ணீர் ஊற்றி பெரிய மரமா வளர்த்துக் காட்டுவோம். அந்தக் குழந்தைக்கு நாங்க பொறுப்பு ஏத்துக்கறோம். படிப்பு, எதிர்காலம், அவளோட திருமணம், வேலை எதுவா இருந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி. ஒரு பெண் குழந்தையோட எதிர்காலத்தைக் கெடுக்காதீங்க. 'மேக்ஸிமம்' உங்களால ஸ்கூல் வரை

    Enjoying the preview?
    Page 1 of 1